என்னவளே...!!!
இதயக்கதவைத் திறந்தவளே உன்னால்
மனதை புரிந்திட முடியவில்லை...?
என் பாதையில் வரத்துடித்தவளே
உனக்கு என் வழி தொடங்க முடியவில்லை...?
என்னை நேசித்த உனக்கு என் இலட்சியங்களை
நேசிக்க தெரியவில்லை...? நிழலாக வரமுடிந்த
உனக்கு நிஜமாக ஏன் வர முடியவில்லை...?
No comments:
Post a Comment