Sunday, June 20, 2010

என்னவளே...!!!


இதயக்கதவைத் திறந்தவளே உன்னால்

மனதை புரிந்திட முடியவில்லை...?

என் பாதையில் வரத்துடித்தவளே

உனக்கு என் வழி தொடங்க முடியவில்லை...?

என்னை நேசித்த உனக்கு என் இலட்சியங்களை

நேசிக்க தெரியவில்லை...? நிழலாக வரமுடிந்த

உனக்கு நிஜமாக ஏன் வர முடியவில்லை...?

No comments:

Post a Comment