Sunday, June 20, 2010

ஏன் தோழி...!!!


சிரித்துப் பேசிய நீ சில நிமிடம்
மௌனம் கொண்டாய் கண்டவுடன்
புன்னகைக்கும் நீ கண்டும் காணாமல்
பக்க பார்வைக்கு உன் பக்கம் அலையும்
இவன் மேல் கோபம் ஏன் தோழி...!!!

No comments:

Post a Comment