Saturday, June 19, 2010

உன் நினைவு


சிந்திக்கும் போதெல்லாம் சிந்தனையில்
உன் நினைவு
தப்பிக்க முடியாமல் தவிக்கிறது
என்
மனது தரணியில் உனைக்காண தவம்
என்ன செய்தேனோ தலையணையில்

உன் நினைவு தடம்புரள வைக்கிறது
தாரமாய் நீ வரும்வரை

தவறாது உன் நினைவு...!!!

1 comment:

  1. தாரமாய் நீ வரும்வரை
    தவறாது உன் நினைவு...!!!
    super.....

    ReplyDelete