Sunday, June 20, 2010

உண்மைக் காதல்


காதலை கவிதையாக்கி

கண்களாலேநீ காதலைச்

சொன்னதும் உன் விரசமில்லா

வார்தைகளும் விரல்படாத

நெருக்கமும் உன் முகத்தைப்

போலவே உன் உள்ளமும்

என்னைக் காணாத நாட்களில்

நீ வடிக்கும் கவிதை வரிகளும்

உன் உண்மையான

காதலை தெரிவித்தன...!!!இன்றும்

உன்னை ஞாபகப்படுத்துகின்றது...!!!

No comments:

Post a Comment