Sunday, June 20, 2010

உயிரே...!!!


உயிரே உன் பூங்காவனத்துள் எந்தன்
சுவாசத்தை சிறைவைத்து விட்டு இன்று
பாலைவனத்தில் வாசகம் தேடுகின்றாயா
எனது இருப்பிடம் நிரந்தரமற்றதாக
இருந்தாலும் உன் மீது கொண்ட என்
அன்பு நிரந்தரமானது...!!!

No comments:

Post a Comment