ப்ரியமுடன் உங்கள் வசந்தன்
ப்ரியமான காதலர்களுக்காக இக்கவிதைகளை சமர்ப்பிக்கிறேன்...
Sunday, June 20, 2010
உயிரே...!!!
உயிரே உன் பூங்காவனத்துள் எந்தன்
சுவாசத்தை சிறைவைத்து விட்டு இன்று
பாலைவனத்தில் வாசகம் தேடுகின்றாயா
எனது இருப்பிடம் நிரந்தரமற்றதாக
இருந்தாலும் உன் மீது கொண்ட என்
அன்பு நிரந்தரமானது...!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment