Sunday, June 20, 2010

இதயத்தில் நீ...!!!


கண்ணுக்குள் விழுந்தவள் நீ
கவிதை எழுத வைத்தவளும் நீ
இதயத்தை துளைத்தவளும் நீ
என் இளமையை ரசித்தவளும் நீ
காதலிக்க வைத்தவளும் நீ...!!!

No comments:

Post a Comment