Saturday, June 19, 2010

வாடிய மனம்


அன்பே பூக்களெல்லாம்
உன் பாதச்சுவடாய்
தெரிந்தாலும் உன்
வருகை தெரியாமல்
வாடித்தான் போகிறது
என் இதயம்...!!!

No comments:

Post a Comment