Saturday, October 09, 2010

ஆசை...!!!


கிடைக்காத ரோஜா மீது

ஆசைப்பட்டேன் கிடைக்கும்

என்ற நம்பிக்கையில் பிறகுதான்

தெரிந்தது அந்த ரோஜா எனக்கல்ல

என் கல்லறைக்கு என்று...!!!

3 comments:

  1. ம்! காதல் மகிழ்ச்சி படுத்தவே! துயரத்தைத் தூண்ட அல்ல.

    ReplyDelete
  2. raj very very super

    ReplyDelete