மனதை குடைந்து கொண்டிருக்கும்
துயரங்கள்...
மானத்தை இழக்க வைத்த
சம்பவங்கள்...
உயிரை வெறுக்கும் படியான
அவமானங்கள்...
நினைவை விட்டு அகலாத
விபத்துக்கள்...
நெருப்பாக சுட்டெரித்த
வார்த்தைகள்...
மன்னிக்க முடியாத
குற்றங்கள்...
மறக்க முடியாத
வேதனைகள்...
அனைத்தையும் நீங்கள்
மறந்துவிடுங்கள்...!!!
No comments:
Post a Comment